Friday, December 03, 2010

கடவுளின் தேசம்!!

இரண்டு வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு அருமையான உல்லாசப் பயணம் திட்டமிட்டோம்.நான் ஏற்கனவே தனியாக ஒரு முறை இங்கே சென்று வந்திருந்தாலும், அலுவலக நண்பர்களுக்கு அந்த மறக்க முடியாத அனுபவத்தை தர எண்ணி மீண்டும் ஒரு பயணம்..

கொல்லம் முதல் ஆலப்புழா வரையிலான 75 கி.மீ தூரத்தை பிரத்யேக படகில் கடக்கும் பயணம்தான் அது.மொத்தம் பதினைந்து பேர் ஒரு அழகான ஓடத்தில் ஒரு நாள் முழுவதையும் ஏகாந்தமாக செலவிட்டோம்.. போத்தல் + சீட்டாட்டம் + மீன் சாப்பாடு + எங்கெங்கு காணிணும் பச்சை என கொண்டாட்டமான என்றென்றும் மனதிலிருக்கும் நாளது.. பயணத்தின் சில புகைப்படங்களை இங்கே பதிந்து வைக்கிறேன்..


ரதம் தயார்..





வழியெங்கும் தனித்தீவு வீடுகள்




போட் ஸ்டாப்!!



மதிய உணவு தயராகிறது



தனியே தன்னந்தனியே!!



மாலை கருக்கலில்..



ஊர்க்காவலன்!!




அமைதியான நதியினிலே ஓடம்!




கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் அனுபவிக்க வேண்டிய பயணம்..

No comments:

Post a Comment